வெற்றிபெற்ற எழுத்தாளர்கள் எஸ்டிகே, மன்மதன்74, மற்றும் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கதையை படிக்கும் போதே எஸ்டிகே அவர்களின் கோகுலத்தில் கண்ணன் கதையில் வெற்றி வாய்ப்புக்கான அணைத்து அம்சங்களும் இருந்ததை உணர்ந்தேன் போட்டி முடிவுகளும் அதை உறுதி செய்துள்ளது. நண்பர் எஸ்டிகே அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
|