சிறப்பான கதைகளை கொடுத்து முதல் பரிசை பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கும், இரண்டாம் பரிசை பெற்ற மாதவன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்து இடங்களை பிடித்த கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
மேலும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, வாக்கெடுப்பை சிறப்பித்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
|