முதலாமிடத்தை இரண்டாவது முறையாக பெற்றிருக்கும் சுப்பு2000 அவர்களுக்கும், இரணடாம், மூன்றாமிடம் பெற்ற சிங்கை தமிழன், ஷிலா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்டு பங்களித்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து கதைகள் எழுதி விரைவில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்.
|