முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள்...!!!
நமது காமலோக நண்பர்களுக்கு வணக்கம்...!!!
காமலோகத்தில் முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள் எழுதி அனைத்து எழுத்தாளர்களையும் உற்சாகப் படுத்தும் அண்ணன் திரு.v jagan அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...!!!
இச் சாதனைக்கு பின்னால் அவருடைய உழைப்பை எண்ணி வியக்கிறேன்..
வாழ்த்துங்கள் நண்பர்களே...!!!
நமது லோகத்தில் முதன் முதலில் பிரம்மிப்பை ஏற்படுத்தியவர் எனது ஆசான் திரு .ஓல் வாத்தி அவர்கள்...
ஓல்வாத்தியாரின் 20,000 பின்னூட்டங்களை கண்டபோது ஏற்பட்ட அதே பிரம்மிப்பே இப்போதும் எனக்கு அண்ணன் திரு.vjagan
அவர்களின் இந்த பதிப்புகளை பார்க்கும் போது ஏற்பட்டுகிறது...!!!
இதற்கு பின்னால் இருக்கும் அவருடைய கடுமையான உழைப்பு என் கண் முன்னால் வந்து செல்கிறது...!!!
(நானெல்லாம் ஆயிரம் என்ற இலக்கை தொடுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே)
பின்குறிப்பு: நமது லோகத்தில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட பங்களிப்பே முக்கியம் என்பது தலைவரின் கருத்து அடியேனின் கருத்தும் அதே...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
|