30000 பதிவுகள் என்பது மிக சாதாரன விசயம் இல்லை. முதலில் திரியை படிக்க வேண்டும், பின் பின்னூட்டங்களை பதிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார். சுமாராக 12 வருடங்கள். ஒரு நாளைக்கு 7 பதிவுகள் என்று கணக்கு வருகிறது. இது நிச்சயமாக இமாலாய சாதனைதான். இத்ற்கு முன்பு ஓல்வாத்திதான் அதிகப் பதிவு பதித்திருந்தார். முன்பே இதை நண்பர் ஜகன் முறியடித்திருந்தாலும் இப்பொழுது 30000 பதிவுகளுக்கு மேல் (30040) பதித்து விட்டார்.
வாழ்த்துக்கள் நண்பரே!
__________________
சுசி
|