அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி !
நல்லவர்களை நமக்கு மிகவும் காலம் தாழ்த்தித்தான் அறிமுகபடுதுகிறார் அய்யா அம்மணி !
அந்த காலம் தாழ்த்தி அறிமுகமானவர்களை மிகவும் வந்த வேகத்தை விட விரைவாக நம்மிடமிருந்து பிரித்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறார் அய்யா அம்மணி !
அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி !
அந்தப் பொல்லாத உத்தம அய்யா , அந்தப் பொல்லாதக் கடுமையான விமர்சிகர் ,அந்தக் கனவுலக சஞ்சாரியின் ஆத்மா சாந்தி அடைய என் நெஞ்சார்ந்த பிராத்தனைகள் செய்கிறேன் அய்யா அம்மணி !
அவரின் பிரிவால் வாடும் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள அனைவருக்கும் என்னுடைய அனுதாபங்கள் அய்யா அம்மணி !
அவரின் நாமம் வாழ்க அய்யா அம்மணி ! அவரின் புகழ் வாழக் அய்யா அம்மணி !
|