காதாவின் வருகை வரவேற்க தக்கது...! இன்னும் ஷரீக் என்ற அவதார் மனதில் இருக்கிறது
செவிடன் என்பது செவிடர்களுக்கு மட்டுமே கேட்கும் .. தலை யை அனாவசிய மாக வம்புக்கு இழுக்க வேண்டாம்..
ஆமா வரிப்புலி திருமணம் ஆகாதவர் என்பதை சக உருப்பினர் அஷோ எப்படி புரிந்து கொண்டார் ??
|