தலைவரே, மிக சரியான சமயத்தில் சரியான விதியை புகுத்தியுள்ளீர்கள், நானும் சில மடல்களில் கதைக்கு விமர்சனம் எப்படி எழிதியுள்ளார்கள் என்று பார்த்தால், நண்பர்கள் அத்திரியில் பேசிக்கொண்டும், தனிநபரை விமர்சனம் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
கதாசிரியர் அத்திரியில் தனது விமர்சனத்தை படிக்க முற்படும்போது கண்டிப்பாக வருத்தபட்டிருப்பார், இனி அதுபோன்ற வருத்தம் யாருக்கும் வராது, பாராட்டுக்கள் தலைவரே
|