மக்களின் விருப்பத்தை அறிந்து தகாத உறவு கதைகளுக்கு தனி பகுதி வாக்கெடுப்பு அமைத்த தலைவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
முக்கியமாக அங்கு சென்று தனிமனித தாக்குதலை தன்டிக்கும் வகையில் விதிமுறையை அமைத்த தலைவருக்கு தலையாய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். லோகத்தில் என்னை நீண்ட நாட்களாக உறுத்தி வந்த விசயம் தீவிர தகாத உறவு பகுதியில் போய் தனி நபர் தாக்குதல் செஞ்சு கொன்டு இருக்கும் விசயம். விவாதம் செய்யும் போது கருத்துகளை தான் சொல்ல வேன்டும் அதை விடுத்து விட்டு தனி நபர் தாக்குதல் செய்வது கீழ்தரமான செயல். ஐடன்டி கிரைசிஸ்க்காக இப்படி ஒரு ஸ்டைல் சமீபகாலமாக சிலர் கடைபிடிப்பதால் தலைவர் அதை கவனித்து அதற்கென விதிமுறையை வகுத்தது மிகவும் வரவேற்க தகுந்தது.
திறந்த மனதுடன் கலந்துரையாட நான் எப்பவுமே தயார் நிலையில் இருப்பவன் ஆனால் தனிமனித தாக்குதல் சர்சைகள் ஏற்படுத்தி திரிமூடல் எச்சரிக்கை புள்ளிகள் தன்டனை பெற்று வெறுத்து போய் அங்கிருந்து ஒதுங்கி விட்டேன். அதுவும் குறிப்பாக தலைவர் அவர்களே கருத்து பதிப்பவர்கள் நிஜ வாழ்கையில் எப்படி இருக்க வேன்டும் என்று பக்குவம் தெரிந்தவர்கள் என்று சொல்லி உனர வைத்ததுக்கு நன்றி சொல்லி வனங்குகிறேன்.
பிகு : திரியை மிகவும் தாமதமாக தான் கவனித்தேன். நீன்ட நாட்கள் உள்ளே வைத்து உறுத்திய கருத்தை சொல்ல வாய்பளித்ததுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
|