அன்பு நண்பர் கர்ணா அவர்களே,
அன்பு நண்பர் கர்ணா அவர்களே,
பதவி உயர்வுக்கு எழுதியிருந்தால் இன்னும் அதிகம் எழுதியிருப்பேன். என்னுடைய விவாதத்தின் முக்கிய கருவை எல்லோரும் மறந்து பேசுகிறீர்கள். இணைய தளம் வெற்றிகரமாக நடப்பதற்கு நம் பங்களிப்பை தந்தால்தான் முடியும் என்று சொன்னதை விட்டுவிட்டு மற்றதையே எல்லோரும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்.
ஏற்கனவே சொன்னபடி என் கருத்தை தான் நான் சொல்லி உள்ளேன். அதை செயல்படுத்துவதென்பது தலைவரின் கையில் உள்ளது. எனவே பதவி உயர்வுக்கு என்று வார்த்தைகளை கொட்டாதீர்கள்.
அன்புடன்
சிவா - மதுரை
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|