எனது திருமண விடுப்பு முடிந்து இப்பொழுது தான் தளத்திற்கு வந்தேன். வந்தவுடன் நான் கண்ட முதல் செய்தியே என்னை மிகவும் வருத்தமடைய செய்து விட்டது. தளத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவர் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|