நானும் கூட ஒரு சில தளங்களில் நமது காமலோக கதைகளை படிக்க நேர்ந்தது. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தேன். அல்லது நம்மிடமிருந்து கதைகள் அங்கு செல்கிறதா? அல்லது அங்கு பதியப்பட்ட பின் இங்கு காப்பியாகிறதா? என்பது தான் விளங்கவில்லை. எது எப்படியிருந்தாலும், ஒருவருடைய உழைப்பை திருடி வேறு தளங்களில் பதித்து அதன் மூலம் பலன் பெறுவது என்பது தங்கள் வீட்டு பெண்களை பிறத்தியாருக்கு கூட்டிக் கொடுப்பதற்கு சமமாகும். சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது திருந்துவார்களா?
|