Quote:
Originally Posted by Nallapaiyan
...நான் பின்னூட்டம் கொடுத்தால் இந்த திரி முகப்பில் உலாவி கொன்டு இருக்கும் அது உங்களுக்கு உதவிகரமாக இருந்து யாராவது தெரிந்தவர்கள் பார்த்து பதில் அளிப்பார்கள் என்று நினைத்து செய்தேன்... நீங்கள் வேண்டியது கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்
|
நன்றி நண்பரே! லோக நண்பர் ஒருவர் தனி மடலில் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். நான் தான் கதையினை இன்னும் எழுத முடியாமல் (நேரமின்மையால்) தவித்து கொண்டு இருக்கிறேன்.