முதலிடம் பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் நண்பர் ஜல்சா அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டி அறிவித்து 10 நாட்களாகியும் நண்பர் ஜல்சாவைத்தவிர வேறு யாருமே பங்கு பெறாததால்தான் மச்சானும் அவசரம் அவசரமாக கலந்து கொள்ள நேர்ந்தது. நண்பர்கள் சரியான தொடர்ச்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். (
ஒரு நண்பர் எங்கள் இருவரின் தொடர்ச்சிகளை வாசிக்காமல் ஜல்சா என்ற பெயருக்காகவே வாக்களித்திருப்பதாக வாக்களிப்புத்திரியில் சொல்லிச்சென்றார்.) ஜல்சா அவர்களும் இந்த சரித்திரத்தொடரை செந்தமிழ் வார்த்தைகளை பிரயோகித்து மிகவும் பிரமாதமாக எழுதி இருந்தார். பாராட்டுகள் தோழரே.
மச்சானின் தொடரை வாசித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், வாக்களித்த 14 நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.