சவால் போட்டியில் வெற்றிப் பெற்று சவால்ராணியாகவும், தங்கமங்கையாகவும் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு 500 இபணங்கள் வழங்கி சிறப்பிக்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களில் வந்த காமன் மற்றும் ஹபீப் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் , அடுத்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.
அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
|