Quote:
Originally Posted by asho
இன்று நிறைய பழைய வாழ்த்து திரிகளில் இப்படி பின்னூட்டமிட்டு தமிழில் எழுதி பழக(?) + பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்ட இப்படி ஒருவரி கருத்து தப்புத்தப்பாக பதிக்கிறார்.
என்ன செய்வது?. இவர் தமிழ் ஆர்வத்திற்காக விட்டு விடலாம் என்று பார்த்தால் கா.தா 4000 பதிவுகள் வாழ்த்து திரியில் " னன்பி கான்சனா உஙளுக்கு என் மனச்போர்வ வாழ்துகள்" என்று பதிந்துள்ளார்.
அவர் பதியும் திரியாக சென்று பூட்ட இயலாது, இன்னும் சில பதிவுகள் செய்யட்டும் பின் மொத்தமாக நடவடிக்கை எடுப்போம்.
|
புது ஆர்வம் .. பதிக்க நினைக்கிறார் .. தனி மடலில் ஒரு எச்சரிக்கை அனுப்பி வையுங்களேன் அசோ...
முதலிலேயே அனுப்பியாயிற்று அன்பரே, தனிமடல் படிக்க மாட்டேன்கிறாரே. அது தான் அவர் கடைசியாக பதிந்த திரியில் கருத்து பதிந்திருக்கிறேன். அதையாவது பார்க்கனுமே. சமயத்தில் இப்படி சிலர்.- asho