Quote:
Originally Posted by mouni
தீப்பிடிக்க சிறு பொறி போதும். அது போல, புதியவர்களை கவர, சில பொக்கிஷங்களை காட்டுவதில் தவறு இல்லை. ஆனால், எல்லாவற்றையும் காட்டி விட்டால், புதியவர்கள் / பழையவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் போகலாம். மேலும், இவ்வளவுதானா என்று அலட்சியப்படுத்தி சில பதிவுகளை பதித்தால், இன்னும் மோசம். உழைத்து அடைந்த பலன் எப்போதும் இனிக்கும். இந்தா வைத்துக்கொள் என்று எல்லாம் கொடுத்தால், அதன் பலன் புதியவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு உள்ளது.
|
நீங்கள் சொல்வது சரிதான் மௌனி. ஆனால் இப்போது வெளியாகும் புதிய காமக்கதைகள் / தகாத / தீவிர தகாத கதைகள்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, இன்னும் சில காலங்கள் கழித்து தங்க கதைகளாக மகுடம் சூட்டிக்கொள்ளும்.! புதியவர்களுக்கு வாசிக்கும் எண்ணம் மட்டும் இருந்தாலே போதும், அதுவே பின்னூட்டம் எழுத தூண்டி, தீப்பிடித்து கதைகளாக கொழுந்து விட்டு எரியும்.! ஆகவே புதியவர்கள் இப்போது வெளியாகி கொண்டிருக்கும் கதைகளை வாசித்தாலே போதும் என்பது என் தனிப்பட்ட கருத்து.!