Quote:
Originally Posted by வரிப்புலி
கட்டி தங்கத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொல்லவில்லை, ஆபரண தங்கத்தை சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்றே சொல்கிறேன். அதில் படைப்பாளியின் உழைப்பு உள்ளது. அது படிக்கும் ஆவல் உள்ளோர்க்கு தேவையும் படுகிறது.
|
நானும் இவருடைய கருத்தினை ஆதரிக்கிறேன் அய்யா அம்மணி !
முடிவு நிர்வாகத்தினருக்கே அய்யா அம்மணி !