2018 மாதாந்திர கதைப்போட்டியில் வெற்றி பெற்று முதன் முறையாக நட்சத்திர எழுத்தாளராகி இருக்கும் SITRINBAN அவர்களுக்கும் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டையும் ஒருசேர வென்றிருக்கும் Kaamavirumpi அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தவிர அருமையான கதைகளை படைத்து போட்டியை சிறப்பித்துள்ள இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|