Quote:
Originally Posted by tdrajesh
அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.
|
ஆம் எந்நிலையும் அதுவே. ஒரு கதையை எப்படி அவர் அனுபவித்து படித்து பின்னூட்டம் தருகிறார் என்பதற்கு என் கதை ஒன்றிற்கு அவர் தந்துள்ள பின்னூட்டமே சான்று இதோ
Quote:
Originally Posted by jaya6
இது என்ன கண்ணு கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் கதையா இருக்கு.........கொன்னா பாவம்...தின்னா போச்சு....என்று நினைத்து போக வேண்டியது தானே .நல்லா வகைவகையா ஓத்து அனுபவிச்சிட்டு இப்போ என்ன "அண்ணா செண்டிமெண்ட்" வேண்டி கிடக்கு....?
கதை "செம மூடில்"போய் கிட்டு இருக்கிறப்போ இந்த நளினி வந்து படிக்கிறவனை எல்லாம் "மூட் அவுட்" ஆக்கிட்டா...புண்டைய அவனுக்கு விரிக்கிரதுக்கு முன்னாடி "மாட்டேன்" இன்னு போய் இருக்கவேண்டியது தானே ....! இப்போ எதுக்கு வந்து சும்மா "நொய்நொய்" இன்னு ஒப்பாரி வைக்கிறா....."நாதாரி" ....கதை "அருமையாய் போய்கிட்டு" இருக்கிறப்போ படிக்கிற நமக்கு "கீழே டென்ட் அடிகிட்டு" இருந்துது...சரி ...இன்னைக்கு "குலுக்கிற வேண்டியதுதான்" என்கிற மூடில் இருக்கிறப்போ புண்யவதி வந்து பொலம்புனா.....பாருங்க.... போச்சு.....கொதிக்கிற பாலில் தண்ணிய ஊத்தின மாதிரி எல்லாம் அடங்கி போச்சி.... ஆசிரியர் சார்....! சொல்லிவையுங்க ...அந்த நளினிய எங்காவது பாத்தேன்... மவளே.....அவளுக்கு சங்குதான்...
பின்ன என்னாங்க.....இந்த மாதிரி "குடும்ப கூட்டுகலவி" கதை படிச்சி எத்தனை நாள் ஆச்சி...? இது போன்ற கதைகளை..... படிக்கிறவர்களுக்கு பரவசத்தை. ..கிளர்ச்சியை....நாடி நரம்புகளில் உணர்ச்சியை....ஏற்படுத்தும் கதைகளை எழுதக் கூடிய ஆசிரியர்களை......இப்போ லோகத்தில் "விரல் விட்டு" எண்ணிவிடலாம்...இப்படி இருக்கிற நிலையில் "நளினி மாதிரி" கேரெக்டர் எல்லாம் லோகத்தில் "வேற வாசல்கள்" நிறையவே இருக்கே அங்கே அந்தக் கதைகளில் போய்த் தொலைய வேண்டியது தானே...! இந்த மாதிரி கதைகளில் வந்து ஏன் "லொள்ளு" பன்றாளுங்க....?
நளினியைப் பற்றிய எரிச்சலுடன் அதே சமயம் "நல்ல கதை" என்கிற முழு மனது பாராட்டுடன் ஒரு "5" நட்சத்திர மதிப்பீடும்....
|
ஒரு கதைக்கு பின்னூட்டம் வருவதே அரிது அதிலும் அவரின் வண்ண எழுத்துக்கள் மிக அழகுடன் ஆசிரியரை மேலும் உற்சாகமடைய செய்யும் அல்லவா பாவம். அவரில்லை நாம் தான். காரணம் உணர்வுகளுடன் ஒன்றி பின்னூட்டம் இடும் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். நேற்று மதியம் சோக நிகழ்வு குறித்து தகவல் தெரிந்ததும் மிக்க துயருற்றேன்.
அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திரனாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.