ஒன்று மட்டும் எனக்கு தெரியும். எப்படியும் நம் தளம் உயிர் பெரும் என்று தெரியும். என்ன... வந்து வந்து பார்த்துக்கொண்டே இருந்தேன் இங்கே வரும் நேரத்தை மன்றத்தில் செலவிட்டேன். எல்லோரும் சொல்வதை போல் லோகத்தை பார்க்கவில்லை என்றால் மனதில் ஒரு பரிதவிப்பு வருவது என்னவோ உண்மை. எதையோ இழந்து விட்டது போல ஒரு தவிப்பு.
நமக்காக கஷ்டப்பட்டு மீண்டும் லோகத்தை தந்த தலைவர் அவர்களுக்கு என் நன்றி நன்றி.
|