ஒரு விசயத்தை நாம் எந்த அளவு நேசிக்கிறோம் என்பதை அந்த விசயத்தை இழக்கும் போது தான் தெரிய வரும்....வேளை பளுவுக்கு இடையில் அவ்வப்போது வந்து பார்த்த போதும் தளம் பராமரிப்பிலேயே இருந்த போது தான் தளத்தில் கடினமான வேளை நடைபெறுவதை உணர்ந்தேன்..(அன்று வெள்ளிக்கிழமை ) ..
நிர்வாகிக்கு மிக்க நன்றி
|