இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஏன் தான் மக்கள் கூட்டம் அலைகிறதோ! நானும் சில தளத்தில் நமது தளப்பதிப்பினைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "என்னாதான் மயிலு மாதிரி அழகான பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி அசிங்கமான கூத்தியா தேடுரது". அது இது தான் அழகான மயில் மாதிரியான நமது தளத்தினை விட்டு அத திருடி குரங்கு கிட்ட போலாமா ? நண்பர்களே யோசியுங்கள் அடுத்தவர் பதிப்பை திருடுமுன்.
Last edited by ஜெய்; 23-06-09 at 08:56 PM.
|