இன்று காலை 7:00 மணியளவில் அந்த சோக செய்தி வந்தது ! இந்த சோக செய்தியை நமது தள நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமும், (எஸ் எம் எஸ்) குறுஞ்செய்தி மூலமும் அனுப்பினேன். நானும் நண்பர் "tdrajesh" அவர்களும் நேரில் சென்று, அவரது உடல்மீது மலர் மாலை வைத்து, இறுதி மரியாதை செய்து விட்டு, உற்றார் உறவினர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, மயான ஊர்வலம் ஆரம்பித்ததும் வீடு திரும்பினோம்.
அவரது மரணம் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு !
__________________
ராசு
Last edited by ராசு; 15-04-16 at 01:16 PM.
Reason: மலர் வளையம் = மலர் மாலை - திருத்தப் பட்டது
|