போட்டியில் பங்கு பெற்ற எல்லா கதைகளுமே சிறப்பாக அமைந்திருந்தன. ஒவ்வொரு கதியும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை மனதில் ஏற்படுத்தின. ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து படிப்பவர்களின் மனதை ஆக்கிரமித்து பரவசமேற்படுத்துகிரார்கள்.
போட்டியில் பெரும்பான்மை யானவர்களின் மனதை வென்று முதலிடம் பெற்ற நண்பர் ஹீர்மிக்கும், நண்பர் கண்ணனுக்கும் மற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
|