அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய கதை 'சொல்லாயோ, வாய்திறந்து...' ஆகஸ்ட் மாத 'தென்றல்' இதழில் வெளிவந்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த 'பிறந்த நாள்' பரிசு!
இதில் என்ன விசேஷம் என்றால்
இது நான் நம் லோகத்தில் எழுதியக்கதைதான். அதையே சற்று எடிட் பண்ணி அனுப்பியிருந்தேன்.
வாசமுள்ள வனிதாமணி, நேசம் தருவாளோ இனி?
இப்படி என் கதைகளை வெளி பத்திரிகைகளுக்கு அனுப்ப தலைவரின் அனுமதி பெற்றுள்ளேன் என்பது கூடுதல் செய்தி.
என்னைப் பாராட்டிய நண்பர்களுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.