2015 - 2016 ஆண்டிற்கான சிறந்த காமலோக கவிஞராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது லோக ஜாம்பவான் oolvathiyar அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த போட்டியில் சிறப்பான பங்களிப்புகள் தந்து பலரால் பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள் cembi,ganrish மற்றும் lotoffun 768 ஆகியோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
எனக்கு வாக்களித்துள்ள அன்பு வாக்காளர்கள் 25 பேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் என்னை இங்கு வாழ்த்தியுள்ள மற்றும் வாழ்த்தப்போகும் அன்புநெஞ்சங்களுக்கும் நன்றி.
|