View Single Post
  #10  
Old 28-10-16, 03:56 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
என்னால நம்பவே முடியல, கடந்த சில நாட்களாகவே நான் லோகத்துக்கு ரேரா தான் வந்துட்டு இருக்கேன். கவிஞர்கள் பரிந்துரை திரியை கூட நான் சரியா பாக்கலைனு சொல்லலம், அங்கே நான் பதிவு எதுவும் செய்யல, என் பெயர் பரிந்துரைக்கபட்ட விபரம் கூட தெரியல, மேலும் வாக்கெடுப்பு திரி நடந்து கொன்டிருந்த விபரமும் தெரியல அதுல என் பேரும் இருந்தது கூட தெரியாம போச்சு. தீடீர்னு ஒரு நாள் வந்து பாத்தா அவார்ட் கொடுக்கப்பட்டதா எனக்கு நிர்வாகத்திடமிருந்து தனி மடல் வர வந்து பாத்தா சிறந்த கவிஞ்சருக்கான விருது எனக்கு கிடைத்திருக்கு, அப்ப தான் திரியை பாத்தே வாக்கெடுத்து திரியையும் பாத்தேன். மிகப்பெரிய சர்பரைஸ்னு கூட சொல்லலாம்.

நமக்கு பெரிய கவிதை டேலன்டுனு சொல்ல முடியாது, ஆனாலும் ஆர்வமா நம்பிக்கையோட அப்பப்ப கவிதைகள் எழுதுவேன்.

இந்த காலகட்டத்துல நான் கவிதைகள் எவ்வளவு எழுதினேனு எனக்கு தெரியல, ஒருவேலை தொடர்ந்து அங்க பங்களித்து வந்ததால மக்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்திருக்கலாம். எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் நல்லவரோடு போட்டியில் இருந்து முதலிடம் பெற்றதுதான். ஆம் நல்லவன்1010 அவர்கள் கவிதை திறமைக்கு என் கவிதைகள் எந்த விதத்திலும் ஈடாகாது என்பது உண்மை, நல்லவர் அவர்கள் பல பின்னூட்டங்கள் கதைகளுக்கு இடையே கவிதைகளை எழுதுவாரு அவற்றை கணக்கிலெடுத்தா அவர் தான் எப்பவுமே முதலிடம்.

நிறைய இலக்கன எழுத்து பிளை யோட கவிதை எழுதற எனக்கு கவிஞர் விருது கிடைக்குமானு அநியாயத்துக்கு ஆசைப்பட்ட காலமெல்லாம் உண்டு. பிறகு அந்த கணவை மறந்தும் லோகத்தில் குறைவாக பங்களித்து இருந்த இந்த காலகட்டத்தில் எனக்கு இந்த வருடம் தீபாவளை பரிசாய் கவிஞருக்கான* விருது கிடைத்தது என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை. ஏனா காமலோகத்தில் இதுவரை எனக்கு கிடைக்காத ஒரு சில விருதுகளில் இதுவும் ஒன்று. இனி ஓரிரு விருதுகள் தான் பாக்கி இருக்கிறது. இன்னும் சித்திரக்கதை விருதை தான் பெறவில்லை என்று நினைக்கிறேன். இனி அதற்கும் ஒரு முயற்சி செஞ்சுரு வேண்டியதுதான்.

என்னை பரிந்துரைத்து எனக்கு வாக்குகளை தந்த அனைவருக்கும் என்னுடைய* நன்றி நன்றி நன்றி. பாராட்டிய அனைவருக்கும் பாராட்டவிருக்கும் அனைவருக்கும் என் நன்றி.

இரண்டாவது இடம் பிடித்த லோக கவிஞர் நல்லவர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், அடுத்தடுத்த இடம் பிடித்த கவிஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote