மௌனி....முக்குறியோனின் ஆலோசனையும்..... சின்ன வாத்தியரின் ஆலோசனையும், சற்று செவிமெடுங்கள்..... சரியானபடி யோசித்து நல்ல மருத்துவரை நாடுங்கள்..... இறையருளால் கண்டிப்பாக குணமாகும்....! (ஏனோ தெரியவில்லை .... வெகு நாளைக்கு பிறகு லோகத்திற்கு வந்தாலும், இந்த திரியை தாண்டி என்னால் செல்ல முடியவில்லை.....)
|