இந்த வருட புதியவர்கள் சேர்க்கை இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) காலையுடன் மூடப் பட்டுவிட்டது. புதிதாக ஏறக்குறைய 2000 பேர்களுக்கு மேல் சேர்ந்துள்ளார்கள். அவர்களை நமது தளத்திற்கு வாழ்த்தி வரவேற்கிறேன். அவர்கள் நமது தள விதிமுறைகளை படித்து அதன்படி செயல் படுவார்கள் என நம்புகிறேன்.
இதில் சில கணக்குகள் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளது தெரியவருகிறது. அவர்கள் தங்களுடைய நண்பர்களுக்காக உருவாக்கிக் கொடுத்தால் தவறில்லை, அதை தாங்களே உபயோகித்து இரட்டை வேடம் போட நினைத்தால் இரண்டு கணக்குகளும் முடக்கப் படும்.
|