இப்படியும் மனிதர்களா?
தலைவர் இத்தனை திறமையாகவும், விழிப்பாகவும் நமது லோகத்தை நடத்தி வருகின்றார்... அப்படி அவர் நமக்காக செய்து கொண்டிருக்கும் இந்த சேவைக்கு நம்மால் ஆன உதவியை செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் தானே?
நண்பர்களே, கதையைத் திருடாதீர்கள்... அந்த ஒவ்வொரு கதையையும் படைக்க எழுத்தாளர்கள் எத்தனை சிரமப் படுகின்றார்கள் என்பதை எழுத்தாளரான நான் அறிவேன்... தயவு செய்து எங்கள் கஷ்டத்தையும், முயற்சியையும் வீணடிக்காதீர்கள்...
அனைத்து எழுத்தாளர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்வது இது மட்டுமே...
|