காமலோகத்தின் தலைமை நிர்வாகி உள்ளடக்கிய அனைத்து நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த ஆண்டு தான் காமலோகத்தில் இணைந்தேன் , எனது இரு தொடர்கதைகள்
1) ஆட்டுக்கார அருக்காணி...
2) மீண்டும் ஒருமுறை....
போட்டியில் கலந்து கொண்டன , இந்த கதைகளுக்கு வாக்களித்த , மற்றும் என் கதைகளை படித்து பின்னூட்டம் இட்ட , மற்றும் போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்புகளுமே சிறந்தவைகள் தான்.
எனவே அடுத்த மாதம் போட்டி இன்னும் கடினமாக இருக்கும் என கருதுகிறேன்.
எனது படைப்புக்கு பரிசளித்துக்கு நிர்வாகத்துக்கு மீண்டும் நன்றி!.
|