போட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே வென்ற நண்பர்கள் ஏ.எஸ்.டீ.கே., ஓங்கப் பிறந்தவன் மற்றும் மௌனி அவர்களுக்கு வாழ்த்துகள். போட்டியில் கதைகள் கொடுத்த ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|