Quote:
Originally Posted by kamakedi
உண்மையிலேயே தங்க வாசலில் உள்ள நல்ல படைப்பாளிகள் சமீப காலங்களில் கதை எழுதுவதிலையே என்று யோசிப்பேன்.
ஒரு வேலை அவர்கள் பிசியாக இருப்பார்கள் என்று நினைப்பேன்.
|
காலத்துக்கு ஏற்ற படி நாமும் மாற வேண்டும் இது தான் காலத்தின் கட்டயம்.
காமகேடி அவர்கள் சொன்னதில் எனக்கும் உடன் பாடு உண்டு.
இந்த களத்தில் ஒருவர் அரிசி கொண்டு வர, தங்க வாசல் அடைந்தவர்களின் பங்கு இங்கு வெறும் உமி போன்று ஆகி, இரண்டியும் கலந்து ஊதி ஊதி சாப்பிடும் நிலை வந்து விட்டது.
எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு.
____________
ramraj