இந்த திரியை படிக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உள்ள ஞாபகம் வருகிறது... நானும் இந்த தளத்தில் சேர்ந்த போது எப்படி தமிழில் எழுத வேண்டும் என்று புரியாமலும், உள்ள கதையை படித்து எதுவும் பதிக்காமல் போய் வந்தேன்... 1 மாதம் கழிந்த பின் தளத்தில் நுழையும் போது எச்சரிக்கை மடல் வந்தது... அதன் பின்புதான் தமிழில் எழுதி விமர்சனம் பதித்து இன்று தங்க வாசல் வரை உலாவுகிறேன்... கதைகள் பதிக்காமலேயே 1 வருடம் முடிந்து சில நாள்களுக்குள் தங்க வாசல் தகுதி அடைந்துள்ளேன்...
சிரத்தை எடுத்து பதித்தால் சிறப்பாக அனுபவிக்கலாம்.....
__________________
என்றும் விக்டர்.....
-----------------
|