யப்பா...... ஒரு சில பாகங்களைக் கூட சுவையோடு நகர்த்தி செல்வதற்க்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. அரை சதம்..... நிச்சயமாய் இருவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
சிறப்பு எழுத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாசன், டைட்டன் இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அடுத்து வரும் Raja35, Rudran இருவரும் விரைவில் அரைசதத்தை எட்ட வாழ்த்துக்கள்.
|