இந்த போட்டியில் முதலிடம் வென்றுள்ள பண்பாளர் பச்சி அவர்களுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தொடர்ந்து இரண்டாம் முறையும் இரண்டாம் இடம் தந்துள்ள வாக்காள நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மூன்றாம் இடம் பெற்றுள்ள பவித்ரா அவர்கள் அதிக கவிதைகள் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து கவிதைகள் படைத்து வரும் காலத்தில் முதலிடம் பெற வாழ்த்துக்கள். நல்ல படைப்புகள் தந்துள்ள இதர நண்பர்களுக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.
|