2011 ஆண்டுக்கான சிறந்த வாசகர் சவால் கதையாக நண்பர் [டாக்டர்] கண்ணன் அவர்களின் படைப்பு முதலிடம் வகிப்பதோடு இரண்டாமிடத்தையும் அவரின் படைப்பே பெற்றிருப்பதும் பாராட்டுக்குறியதே.
வாழ்த்துக்கள் கண்ணா.
கண்ணனோடு இரண்டாம் இடத்தை பங்கு கொண்ட நண்பர் எலியாருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்து வந்த மற்ற கதைகளின் படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனது படைப்புக்கு வாக்களித்த அந்த 17 நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
சிறந்த வாசகர் சவால் நடத்துனருக்கான விருது பெற்ற நண்பர் அசோவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|