முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்ற நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கும் இரண்டாம் பரிசு வென்ற நண்பர் சிந்து ஆனந்த் ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியில் கதைகள் படைத்த நண்பர்களுக்கு பாராட்டுகளையும் மற்றும் பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|