Quote:
Originally Posted by sajid80
இதை நான் சுட்டிக்காட்டுவது யாரையும் புண்படுத்த அல்ல..அப்படி யாரேனும் நினைத்தால் எனக்கு த.ம மூலம் தெரிவித்தால்...நிறுத்தி விடுகிறேன்
|
நண்பரே... அப்படி யாராவது நிணைத்தால் நிணைத்துகொள்ளட்டும். நீங்கல் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அப்படி யாராச்சும் மக்கர் பண்ணா சொல்லுங்க, நாங்களும் உங்க கூட சேர்ந்து கொடி பிடிக்க தயாரா இருக்கோம்.
தமிழ்ல நாலு வார்த்த ஒழுங்கா எழுத தெரியலைனாலும், கோவத்திலே ஒன்னும் குறைச்சல் இருக்காது. என்னையும் சேர்த்து தான்...
இந்த மூனு வரியே நான் பத்துமுறை படிச்சி பார்த்து தான் பதிக்குறேன். எதாச்சும் தவறு இருந்தா கண்டுக்காதீங்க.