போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படைப்புகள் படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
இந்த முறை தடை பெற்றவர்களில் சிலர் தொடர்ந்து கதைகளுக்கு பின்னூட்டமிட்டு வந்தவர்கள். ஆனாலும் வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி மறந்தனர் என்பது கவலையளிக்கிறது.
|