சித்தியே சக்களத்தி, அக்கா தந்த ஆலோசனை என்ற இரு கதைகளை மே மாதத்தில் படைத்திருந்தேன்.
இரண்டில் ஒன்று வெல்லும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன்.
என் நம்பிக்கை வீண் போகாதபடி என் கதைகளை வாசித்து, என் கதைகளுக்கு வாக்களித்த அனைத்து காமலோக அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றிகள்.
பரிசு பெற்றமைக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
எனக்கு அடுத்த வாசல் (தங்க வாசல் ) செல்வதற்காக அனுமதி அளித்த asho மற்றும் லோக நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள்
இது போன்ற பின்னூட்டங்கள், பரிசுகள் ஆகியவை எனக்கு ஊக்கத்தை தருகின்றன.
கடந்த பிப்ரவரியில் களையெடுப்பில் வெளியேற்றப்பட்டு ஒரு சங்கல்பத்தோடு மீண்டும் தலைவாசல் வழியே நுழைந்தேன். இன்று வென்றேன்.
இது என்னைப் போன்ற மற்றவர்களுக்காக நான் சொல்லும் ஒரு வழிகாட்டல்
அன்புடன்
மாதவன்
|