மௌனி என்றால் நான் அவர்கள் இறக்கும் வரை எனக்கு அவர் ஒரு பெண் என்று தெரியாது.... அதன்பின் அவர் யார் என்று தெரிந்ததும் எனக்கு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பெண் இந்த காமலோகத்தில் பல வருடமாக சிறந்த கதைகளை எழுதி இங்கு பலரால் எப்படி பாராட்டபடுகிறார் என்று என்னால் புரிந்தகொள்ள முடிந்தது.......மௌனி அவர்கள் கதைகளும் அந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும் என்றும் மறக்க முடியாத நினைவுகள் அதற்க்கு காரணம் மௌனி அவர்கள் தமிழின் மேல் உள்ள காதலால் தன் கற்பனையை அவர்களின் கை வண்ணமாக இங்கே நமக்கு பல கதைகளை விட்டு சென்றுள்ளார்......மௌனி அவர்கள் இப்பொழுது நம்முடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் படைப்பின் மூலம் நம் நெஞ்சில் வாழும் ஒரு காமலோக தேவதையாய் என்றுமே நிலைத்து இருப்பார்......அவரை நினைவு கூற இந்த திரியை ஆரம்பித்த காமலோக மேற்பார்வையாளர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.....
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
|