Quote:
Originally Posted by xxxGuy
அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.
|
மிக்க நன்றி தலைவரே, அடுத்த முரை விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது 5 கவிதை / உல்டா எழுதினால் ஒரு கதை எழுதியதுக்கு சமமாக கருதாலாமா என்று அலசும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு காரணம் ஒரு சிலருக்கு இந்த ஏரியாவில் தான் படைப்புகள் செய்ய முடியும், மேலும் இந்த விதிமுரையின் மூலமாவது கதை படைக்க முடியாதவர்களால் பாடல் கவிதை கிடைக்க வாய்பும் இருக்கிறது.
எங்கள் கோறிக்கைகளுக்கு உடனே பதில் சொன்ன தலைவருக்கு நன்றி