Quote:
Originally Posted by free_bird_1203
தாங்கள் தான் இணயப் பணக்காரர் − செல்வந்தர் − வாரி வாரி வழங்கும் வள்ளல் − கணக்கு பார்க்க வேண்டாமே − கொடுப்பதில் இருக்கும் இன்பம் பேரின்பம் − வழங்கிக் கொண்டே இருங்கள்
|
நண்பரே நான் இபணம் சன்மானமாக கொடுக்க தயங்கவில்லை... ஆனால் எனக்கு யார் யார் சன்மானமாக இபணம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா... அதற்க்குதான் இந்த கேள்வி... நமக்கு உதவி செய்தவர்களை, நம்மை மதிப்பவர்களை எப்பொழுதும் நினைக்க வேண்டும் அல்லவா அதற்க்குதான்....