Quote:
Originally Posted by vsig
நண்பரே நான் இபணம் சன்மானமாக கொடுக்க தயங்கவில்லை... ஆனால் எனக்கு யார் யார் சன்மானமாக இபணம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா... அதற்க்குதான் இந்த கேள்வி... நமக்கு உதவி செய்தவர்களை, நம்மை மதிப்பவர்களை எப்பொழுதும் நினைக்க வேண்டும் அல்லவா அதற்க்குதான்....
|
ஆம் நண்பரே...
நமக்கு கடைசியாக கொடுத்தவரை பற்றி மட்டுமே அறிய முடிகிறது....
தலைவர் இதைப் பற்றி யோசிக்காமலா இருந்திருப்பார்...
எனக்கு தெறிந்த வரையில் ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமாக இருக்கும்...
அப்படி இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.