எனக்கு இன்று தான் இந்த அறிவிப்புக்கள் திரியில் பதிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த "i-cash" முறை வரவேற்கத்தக்கது தான். எனக்குப்பிடித்த சிறந்த கதையைப்படிக்கும் போது அதை எழுதியவருக்கு ஏதாவது கொடுக்க மாட்டோமா என்று நான் ஏங்கியதுண்டு.. அதற்கு இது நல்ல ஒரு திட்டம்.
கொடுக்க நினைப்பவரிடம் இருந்தால் தானே கொடுக்க முடியும். எனவே அதைப்பெறுவதற்கான நல்ல கருத்துக்களை, கதைகளை, பங்களிப்புக்களை இப்போதே உருப்பினர்கள் பதித்து மதிப்பெண்களை பெறத்தொடங்குவார்கள். இதனால் நம் தளத்தின் தரம் மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நான் என் பணியை செய்யத்தொடங்கி விட்டேன்.. .. அப்போ.. நீங்க.. ..?
நன்றி
|