ஆச்சர்யம்..!!! அவசர அடியாக, குறுகிய காலத்தில் எழுதிய என் கதைக்கு ஆறுதல் பதக்கத்துடன் இரண்டாம் இடமா?? இது தான் நான் எழுதி மாதப் போட்டிக்கு வந்துள்ள முதல் கதை. அந்த முதல் கதையே பதக்கம் வாங்கிக் கொடுத்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பின்னூட்டம் இட்டு, உற்சாகம் ஊட்டி, வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.. நன்றி.. நன்றி..
முதலிடம் மற்றும் மூன்றாம் இடமும் வென்ற நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை நண்பர் ஹெர்மியுடன் ஷேர் செய்து கொண்ட நண்பர் ஶ்ரீ கல்யாண் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் குமார்.எஸ்.26 மற்றும் அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
|