அக்டோபர் 2016 மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த – மிகவும் அதிகமான - 42 - வாக்குகளுடன் வெற்றி வாகை சூடிய என்னுடைய அந்தப் பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான HENRI அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!
அது மட்டுமல்ல அவரின் சாதனை அய்யா அம்மணி! 40 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துவிட்டார் அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!
இரண்டாம் இடத்தைப் பிடித்த என்னுடைய என்னுடைய இன்னுமொரு பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான ஸ்திரிலோலன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...!
இவர் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தைத் தவற விட்ட நண்பர் அய்யா அம்மணி!
மூன்றாம் இடத்தை HENRI அவர்களுடன் கைகோர்த்து இணையாகப் பிடித்த என்னுடைய என்னுடைய இன்னுமொரு பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான srikalyan அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...!
முதல் மூன்று இடங்களும் அடுத்தடுத்து ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெல்லப்பட்டு இருக்கின்றன அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!
என்னைப்பொறுத்த வரையில் மூன்று நண்பர்களும் முதன்மையனவர்கலதாம் அய்யா அம்மணி !
அடுத்தடுத்து வந்த நண்பர்கள் அவர்கள இருவருமே மிகவும்சரியான போட்டி கொடுத்பு இருக்கிறார்கள் அய்யா அம்மணி !
இம்மாதிரியான் மிகவும்விருவிருப்பான் போட்டியை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன் அய்யா அம்மணி !
ஏறக்குறைய ஒரு நூறு வாசகர்கள் வாக்களித்து இருக்கிறார்கள் அய்யா அம்மணி !
நினைத்தாலே மிகவும்பெருமையாககுலுங்குகிறது இருக்கிறது அய்யா அம்மணி !
நம்முடைய காமலோகம் நன்றாகப் பூத்துக் குலுங்குகிறது அய்யா அம்மணி !
அதன் மனம் எங்கும் பரவி விரவி நிற்கிறது அய்யா அம்மணி !
|