Quote:
Originally Posted by asho
அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது, நாம் நம் தளத்தில் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அடுத்து அநேக தளங்கள் பிளாக்குகள் இயங்குவதே இம்மாதிரி அடுத்தவர் பதிவுகளை திருடி பதிந்து தான் என்னும் போது புகார் சொன்னால் ஒத்துக்கொள்வார்களா?. நான் உங்களிடத்தில் எடுக்க வில்லை, வேறு ஒரு இடத்தில் எடுத்தேன். அதை உங்களிடம் சொல்ல முடியாது என்பார்கள். பேஸ்புக்ல் பார்த்தேன், டெலகிராமில் பிடிஎப் ல் கிடைக்கப்பெற்றேன். என்று சொல்லி நீக்க மாட்டார்கள்.
|
நீங்கள் சொல்வது 100% உண்மை தூங்குபவனை எழுப்பலாம் நடிப்பவனை எழுப்பலாமா .
அவர்கள் தெரிந்துகொண்டே செய்கின்றார்கள் அதனால் கதைகளை தங்கள் ப்லோக்க்கில் இருந்து நீக்க மாட்டார்கள்
அனால் ஒன்று எப்படிஜ ப்லோக்க்க்கிறாள் நிறைய காலம் நீடிக்காது